TNPSC Thervupettagam
April 7 , 2024 103 days 177 0
  • வானியலாளர்கள் நிலவின் மீதும், அதைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையிலும் உயர் தெளிவுத் திறன் கொண்ட தொலைநோக்கிகளை நிறுவுவதன் மூலம் பேரண்டத்தில் ஒரு புதிய கண்காணிப்பு இடத்தினைத் திறக்க திட்டமிட்டு வருகின்றனர்.
  • இதனை உருவாக்குவதற்காக இந்தியாவின் PRATUSH உட்பட, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களிடமிருந்து எண்ணற்ற முன்மொழிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
  • PRATUSH (ஹைட்ரஜனில் இருந்து பெறப்படும் சமிஞ்கைகளை நன்கு பயன்படுத்திப் பிரபஞ்சத்தின் மறு அயனியாக்கத்தினை- மறுசீரமைப்பை - ஆய்வு செய்தல்) ஆனது நிலவின் தொலைதூர பகுதியில் அமையும்.
  • இஸ்ரோவின் மிக அதீத ஒத்துழைப்புடன் பெங்களூரில் உள்ள இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தினால் PRATUSH கட்டமைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்