TNPSC Thervupettagam
May 30 , 2021 1185 days 566 0
  • இந்தியப் பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா குமார் சென் அவர்களுக்கு சமூக அறிவியல் எனும் பிரிவில் “Princess of Asturias” விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இது ஸ்பெயின் நாட்டினுடைய முன்னணி (சிறந்த) விருதாகும்.
  • “Poverty and Famines” எனும் இவரது சிறந்தப் படைப்பிற்காக இந்த விருதானது வழங்கப் பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்