TNPSC Thervupettagam
February 21 , 2020 1613 days 524 0
  • அணுசக்தித் திறன் கொண்ட விமானத்திலிருந்துச் செலுத்தப்படும் “Ra’ad-II” என்ற ஏவுகணைச் சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நிகழ்த்தியது.
  • இது 600 கி.மீ வரை தாக்குதல் வரம்பைக் கொண்டுள்ளது.
  • இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகள் ஆகியவை இந்த ஏவுகணை அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்