TNPSC Thervupettagam

RBIயின் வருடாந்திர அறிக்கை 2017-2018

August 31 , 2018 2150 days 653 0
  • RBI-ன் வருடாந்திர அறிக்கையின் படி,
    • பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு புழக்கத்தில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளில் 3 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளன.
    • தொடர்ந்து 3 ஆண்டுகளாக விவசாய உற்பத்தி வலுவான நிலையில் உள்ளது.
    • பணவழங்கீடுகளில் டிஜிட்டல் முறைமைகளை பெருமளவில் சார்ந்திருப்பது 2017-2018 ல் ஏற்பட்டது.
    • 2017-2018 ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் போலி நோட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்