TNPSC Thervupettagam

RBI-யின் மூன்று ஆண்டு காலத் திட்ட வரைவு

July 10 , 2019 1838 days 733 0
  • மத்திய வங்கியின் பிற செயல்பாடுகளில், ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியானது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்ட வரைவை இறுதி செய்துள்ளது.
  • இந்த வரைவானது ”உத்கார்ஷ் 2022” என பெயரிடப்பட்டுள்ளது.
  • இது உலகளாவிய மத்திய வங்கிகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளை ஒத்தாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்