TNPSC Thervupettagam

RBIயின் துணை ஆளுநராக மறு நியமனம்

July 4 , 2019 1844 days 603 0
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதியிலிருந்து ஒரு ஆண்டுக் காலத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக NS விஸ்வநாதன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் வங்கிகளின் ஒழுங்கு முறைகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பு வகிக்கின்றார்.
  • NS விஸ்வநாதனைத் தவிர B.P கனுங்கோ மற்றும் M.K. ஜெயின் ஆகியோர் RBI-யின் இதர துணை ஆளுநர்கள் ஆவர்.
  • மேலும் இவர் RBIக்கான தகுந்தப் பொருளாதார மூலதனக் கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யும் பீமல் ஜலன் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்