TNPSC Thervupettagam
March 13 , 2022 864 days 443 0
  • மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘Role of Labour in India’s Development’ என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.
  • ந்தப் புத்தகமானது, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தொழிலாளரின் பங்களிப்பினை எடுத்துரைக்கும் 12 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
  • இந்தக் கட்டுரைகளானது இத்துறையின் நிபுணர்களால் எழுதப்பட்டது.
  • V.V. கிரி தேசிய தொழிலாளர் நிறுவனமானது இப்புத்தகத்தினை வெளியிடுகிறது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்