TNPSC Thervupettagam

RTI-ன் கீழ் அரசு கோப்புகள்

December 10 , 2018 2050 days 595 0
  • மகாராஷ்டிரா முழுவதிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் உள்ள பதிவுகளைப் பார்வையிட குடிமக்களை அனுமதிக்கும் அரசு ஆணையை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.
  • இந்த அரசாணையானது மகாராஷ்டிரா மாநில செயலகமான மந்திராலயாவுக்கு மட்டும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பொருந்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்