TNPSC Thervupettagam
March 14 , 2022 859 days 500 0
  • இத்தாலியில் நடைபெற்ற கிராண்டிஸ்காச்சி கேட்டோலிகா என்ற சர்வதேச ஓபன் செஸ் (சதுரங்கம்) போட்டியில் எஸ்.எல்.நாராயணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.
  • அதே சமயம் இதில் சகநாட்டவரான R. பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ளார்.
  • திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 24 வயதான S.L.நாராயணன் 2015 ஆம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
  • இவர் இந்தியாவின் 41வது கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்