TNPSC Thervupettagam

SAAF மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்

March 24 , 2019 1946 days 574 0
  • SAAF மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நேபாளத்தை 3 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியை நேபாளம் நடத்தியது.
  • 2019 ஆம் ஆண்டின் SAFF (South Asian Football Federation) மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் ஆனது தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த தேசிய அணிகளால் பங்கு கொள்ளப்படுகின்ற வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் 5-வது பதிப்பாகும்.
  • இந்த போட்டியில் இந்தியா, நேபாளம், மாலத் தீவுகள், பூடான், வங்க தேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கு பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்