TNPSC Thervupettagam

SAARC சாசன தினம் – டிசம்பர் 08

December 12 , 2021 989 days 455 0
  • பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசியக் கூட்டமைப்பிற்கான சாசன தினமானது SAARC சாசனம் ஏற்றுக் கொள்ளப் பட்டதை நினைவு கூறுவதற்காக வேண்டி ஆண்டு தோறும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு இந்த அமைப்பின் 37வது ஆண்டு நிறைவு ஆகும்.
  • இந்த சாசனமானது வங்காளதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற முதல் SAARC உச்சி மாநாட்டில் SAARC நாடுகளின் அரசத் தலைவர்களால் கையெழுத்திடப்பட்டது.
  • இந்த சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகளாவன; வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்