TNPSC Thervupettagam

SAFF U-18 மகளிர் கால்பந்து சாம்பியன்சிப் போட்டி

March 30 , 2022 843 days 412 0
  • 3வது SAFF 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான மகளிர் கால்பந்து சாம்பியன்சிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 18 வயதிற்குட்பட்ட மகளிர் தேசிய அணிக்கான 2022 ஆம் ஆண்டு சர்வதேசக் கால்பந்து போட்டியானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்செட்பூரிலுள்ள JRD டாடா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
  • இப்போட்டியில் அதிக புகழ்பெற்ற மற்றும் அதிக ஸ்கோர் எடுத்த வீரர் லின்டா கோம் என்பவராவார்.
  • இவர் மொத்தம் 5 கோல்களை அடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்