மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் லக்னோவில் 50000 கிராமப் பஞ்சாயத்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த அமைச்சகம் 50000 கிராமப் பஞ்சாயத்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.
இந்தப் பிரச்சாரம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்தப் பிரச்சாரமானது கிராமப்புறங்களில், குறிப்பாக பெண்களிடையே பல எண்மப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.