TNPSC Thervupettagam

SEBI அமைப்பின் புதிய இலச்சினை

April 18 , 2023 458 days 294 0
  • இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது அதன் புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளது.
  • இது அதன் 35வது ஸ்தாபன தினத்தின் போது வெளியிடப்பட்டது.
  • புதிய இலட்சினை என்பது, மூலதன உருவாக்கம் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தச் செய்வதற்கான இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கிறது.
  • இது கொள்கை உருவாக்கத்தில் தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் ஆற்றலையும் ஒருங்கிணைக்கிறது.
  • 1992 ஆம் ஆண்டில் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு சட்டப் பூர்வ அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்