TNPSC Thervupettagam
May 11 , 2024 69 days 155 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மைண்ட்கிரோவ் நிறுவனமானது, இந்தியாவின் முதல் வணிகரீதியான உயர் செயல்திறன் கொண்ட RISC-V அடிப்படையிலான சில்லு (SoC) அமைப்பினை ‘Secure IoT’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
  • இது இந்திய அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM) நிறுவனத்தினைத் தங்கள் தயாரிப்புகளில் இந்திய சில்லு அமைப்பினை (SoC) பயன்படுத்த வழி வகுக்கும்.
  • இது உயர்தர அம்சங்களில் எந்தவித சமரசமும் செய்யாமல், அவர்களின் அதிக அம்சம் நிறைந்த சாதனங்களின் விலையைக் குறைக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்