லக்னோவில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்– மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலக்கூறு ஒட்டுண்ணி மற்றும் நோயெதிர்ப்புப் பிரிவின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் நிதி குமார் என்பவர் SERB மகளிர் சிறப்புமிகு விருதைப் பெற்றுள்ளார்.
இந்த விருதானது தேசிய கல்விக் கூடங்களிடமிருந்து அங்கீகாரம் பெற்ற 40 வயதுக்குக் குறைவான பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப் படுகின்றது.