TNPSC Thervupettagam

SJ வஜிஃப்தார் குழு

August 27 , 2018 2157 days 579 0
  • ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தீர்ப்புக்கு எதிரான வேதாந்தாவின் மனு குறித்து முடிவெடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வஜீஃப்தார் தலைமையிலான 3 உறுப்பினர்கள் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
  • எஸ்.ஜே.வஜீஃப்தார் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
  • இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் தனது பணியைத் தொடங்கி ஆறு வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்