மேற்கு வங்காள அரசின் லட்சுமிர் பந்தர் திட்டம் ஆனது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுப் பிரிவில் SKOCH விருதைப் பெற்றுள்ளது.
இந்த விருதானது, அம்மாநில அரசாங்கத்திற்கும், இந்தத் திட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற அம்மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டு கோடி பெண்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்தத் திட்டமானது, 25 முதல் 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிக்கு நிதியுதவி வழங்குகிறது.