TNPSC Thervupettagam
September 7 , 2018 2175 days 644 0
  • இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் இணைந்து நடத்திய SLINEX-2018 என்ற கூட்டுப் பயிற்சி செப்டம்பர் 7 முதல் 13 வரை திரிகோண மலையில் நடைபெற்றது.
  • முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ற இப்பயிற்சியானது தற்பொழுது வருடாந்திர நிகழ்வாக, இந்த வருடம் முதல் மாற்றப்பட்டுள்ளது.
  • இரண்டு கடற்படைகளுக்கும் நடுவே பரஸ்பர நம்பிக்கை மற்றும் இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகரிக்கவும் கடற்சார் பகுதியில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இது உதவிடும்.
  • துறைமுகப் பகுதி மற்றும் கடல்பகுதி என இரு கட்டங்களாக இப்பயிற்சி நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்