TNPSC Thervupettagam
October 10 , 2020 1418 days 627 0
  • இந்தியாவானது ஒடிஷாவின் வீலர் தீவிலிருந்து SMART (மீவளிவேகம் கொண்ட ஏவுகணையால் ஆதரவு பெற்ற நீர்மூழ்கிக் குண்டு) என்ற ஒன்றை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
  • இந்த நிகழ்வானது கடற்கரையோரத்தில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் (மின்ஒளியியல் அமைப்புகள், ரேடார்கள்) மற்றும் கீழ் நிலைக் கப்பல்கள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிலையங்கள் ஆகியவற்றினால் கண்காணிக்கப்பட்டது.
  • இது ஒரு நீர்மூழ்கிக் குண்டின் வரம்பிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளுக்காக வேண்டி ஒரு ஏவுகணையால் ஆதரவு பெற்ற இலகுரக நீர்மூழ்கி எதிர்ப்பு நீர்மூழ்கிக் குண்டு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்