இது 1962 ஆம் ஆண்டில் சீன ஆக்கிரமிப்புக்குப் பின்னர், 1963 ஆம் ஆண்டில் சிறப்புப் படையாக நிறுவப்பட்டது.
இது 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய நேபாளத்திற்கான முன்னணி உளவுத் துறை /புலனாய்வு முகமையாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஒரு பணி பிராந்தியமாக அதற்கு இந்திய நேபாள எல்லைப் பாதுகாப்பு பணிகள் ஒதுக்கப் பட்டன.
2004 ஆம் ஆண்டில், இந்திய பூடான் எல்லைப் பாதுகாப்பு பணிகளும் ஒதுக்கப்பட்டன.
இது உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPF) ஒரு பிரிவின் கீழ் செயல்படுகிறது.