TNPSC Thervupettagam

T. ராபி சங்கர் – 4வது துணை ஆளுநர்

May 5 , 2021 1174 days 575 0
  • இந்திய அரசானது சமீபத்தில் T. ராபி சங்கர் அவர்களை ரிசர்வ் வங்கியின் 4வது துணை ஆளுநராக நியமித்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது மத்திய இயக்குநரக வாரியத்தால் (Central Board of Directors) நிர்வகிக்கப் படுகிறது.
  • இந்த மத்திய வாரியமானது ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள், இரண்டு நிதி அமைச்சகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளக வாரியங்களின் நான்கு இயக்குநர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்