TNPSC Thervupettagam

T – சேது பாலம்

December 23 , 2021 976 days 493 0
  • மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட T – சேது என்ற பாலத்தினை ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் திறந்து வைத்தார்.
  • கட்டாக் மாவட்டத்தில் மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள T – சேது என்ற இந்தப் பாலமானது ஒடிசாவின் மிக நீளமான பாலமாகும்.
  • இந்தப் பாலமானது படம்பாவிலுள்ள கோபிநாத்பூர் மற்றும் பங்கியிலுள்ள பைதேஸ்வர் ஆகிய பகுதிகளை மகாநதி ஆற்றின் நடுவே அமைந்த சிங்கநாத் பிதா எனும் பகுதியுடன் இணைக்கிறது.
  • இந்தப் பாலமானது ஆங்கில எழுத்தான ‘T’ வடிவில் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்