TNPSC Thervupettagam

T20 - 4 சதம் அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர்

November 10 , 2018 2079 days 628 0
  • சமீபத்தில் T-20 சர்வதேசப் போட்டியில் 4 சதம் அடித்த முதலாவது கிரிக்கெட் வீரராக ரோகித் சர்மா உருவடுத்துள்ளார்.
  • லக்னோவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான இரண்டாவது T-20 சர்வதேச போட்டியில் இவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.
  • மேலும் இவர் T-20 போட்டியில் இரண்டு சதம் அடித்த முதலாவது அணித் தலைவராகவும் உருவெடுத்துள்ளார்.
  • மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை 200 ரன்களைக் கடந்த ஒரே கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மட்டுமே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்