TNPSC Thervupettagam

T20 போட்டியில் துரிதமான ஐம்பது ரன்கள்

February 8 , 2019 1990 days 589 0
  • பெண்கள் T20 போட்டியில் இந்தியாவின் துவக்க பெண் மட்டை வீரர் ஸ்மிரிதி மந்தானா தன் நாட்டிற்காக துரிதமான ஐம்பது ரன்களை அடித்திருக்கின்றார்.
  • அவர் வெளிங்டனில் உள்ள வெல்லிங்டன் மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்ற முதல் T20 போட்டியில் 24 பந்துகளில் அரை சதமடித்தார்.
  • இப்பட்டியலில் ஸ்மிரிதி மந்தானா 6வது இடத்திற்குத் தகுதி பெற்றிக்கின்றார்.
  • பெண்கள் T20 போட்டியில் நியூசிலாந்தின் சோபி டெவின் மிக துரிதமான அரை சதத்தை அடித்து அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்