TNPSC Thervupettagam
October 20 , 2021 1010 days 471 0
  • மனித உண்ணியாக மாறிய முதுமலை புலிகள் காப்பகத்தின் T23 புலியானது இறுதியாக தமிழக வனத்துறையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டது.
  • 22 நாட்கள் அளவிலான மிகப்பெரிய தேடுதல் வேட்டைக்குப் பிறகு வனத்துறையினர் இந்தப் புலியைப் பிடித்தனர்.
  • T23 புலியானது மசினகுடி காட்டுப்பகுதி அருகே கண்டறியப்பட்டது.
  • இது மைசூரு மிருகக் காட்சிச்சாலைக்கு கொண்டு செல்லப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்