TNPSC Thervupettagam

தமிழ்நாடு - அமெரிக்க முதலீடு: யாதும் ஊரே

September 5 , 2019 1780 days 627 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 2,780 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்யவும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் உறுதியளித்துள்ளன.
  • நியூயார்க்கில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த  புலம்பெயர்ந்தோருடனான ஒரு உரையாடலில், தமிழ்நாடு முதலமைச்சர் “யாதும் ஊரே” என்ற திட்டத்தைப் பற்றித் தெரிவித்து, அதனைத் தொடங்கி வைத்தார்.
  • இது தமிழ்நாட்டைச் சேர்ந்த  புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை ஈர்க்கும் ஒரு  திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்