TNPSC Thervupettagam
January 24 , 2022 912 days 698 0
  • மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி 'The Legend of Birsa Munda’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
  • இதை துஹின் A . சின்ஹா என்பவர் ​​எழுதியுள்ளதோடு இந்தப் புத்தகத்தின் இணை ஆசிரியர் அங்கிதா வர்மா என்பவர் ஆவார்.
  • இந்தப் புத்தகமானது, அதிகம் அறியப்படாதப் பழங்குடியினப் போராளியான பிர்சா முண்டா பற்றி கூறுகிறது.
  • தனது பழங்குடிச் சமூகத்தினரின் உரிமைகளுக்காக அடக்குமுறையைக் கையாண்ட பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிராக தைரியமாக போராடியவர் முண்டா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்