TNPSC Thervupettagam

Title 42 கட்டுப்பாடுகள் நீக்கம்

May 12 , 2023 436 days 213 0
  • அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிடிபட்டப் புலம்பெயர்ந்தோரைத் தடுத்து வைத்து உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
  • Title 42 எனப்படும் கோவிட் கட்டுப்பாடுகள், பெருந்தொற்றின் தொடக்கத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதன்முதலாக செயல்படுத்தப் பட்டன.
  • Title 42 ஆனது புலம்பெயர்ந்த பல மக்களை வெகுவிரைவாக மெக்சிகோவிற்குத் திருப்பி அனுப்ப எல்லை நிர்வாக முகவர்களுக்கு அனுமதி வழங்கியது.
  • அதன் தொடக்கத்திலிருந்து, Title 42 கடும் கட்டுப்பாடுகளின் கீழ் 2.7 மில்லியனுக்கும் அதிகமான முறை புலம்பெயர்ந்தோர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்