ஆபிரகாம் லிங்கனின் பிறந்த நாளான பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று அவருக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள ஓர் அருங்காட்சியகமானது முதல் முறையாக மூடப் பட்டுள்ளது.
வெவ்வேறுச் சாதியினருக்கு இடையிலான திருமணங்கள் மூலமாகத் தான் இந்தியாவில் சாதி மற்றும் சமூகப் பதட்டங்களைக் குறைக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சிறப்பு திருமணச் சட்டம் 1954 ஆனது நாட்டில் உள்ள வெவ்வேறு மதம் மற்றும் சாதியினருக்கு இடையிலான திருமணங்களைப் பதிவு செய்ய பயன்படுத்தப் படுகிறது.