TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 22 , 2021 1282 days 540 0
  • அஜய் மல்ஹோத்ரா என்பவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியராக உருவெடுத்துள்ளார்.
  • மத்திய சுரங்கத் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி மற்றும் ஒடிசா மாநில முதல்வரான நவீன் பட்நாயக் ஆகியோர் கூட்டாக ஒடிசாவில் உள்ள 2 சுரங்கங்களில் இரும்புத் தாதுவின் உற்பத்தியைத் தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்