துணைநிலை இயக்குநரான (லெப்டினென்ட் ஜெனரல்) பி எஸ் ராஜு அவர்கள் இந்திய இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்க வுள்ளார்.
அசாமின் தர்ராங் மாவட்டத்தில் கிழக்கு இந்தியாவின் முதல் திறன் பல்கலைக் கழகத்திற்கு அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் அவர்கள் அடிக்கல் நாட்டி உள்ளார்.