February 25 , 2021
1279 days
629
- மாநில அந்தஸ்து பெற்று ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுது முதல் முறையாக நாகலாந்து மாநில சட்டமன்றத்திற்குள் தேசிய கீதமானது பாடப் பட்டு உள்ளது.
- நாகலாந்து மாநிலமானது 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று மாநில அந்தஸ்தைப் பெற்று இந்திய ஒன்றியத்தின் 16வது மாநிலமாக உருவடுத்தது.
- காகிதமற்ற முறையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதலாவது இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.
Post Views:
629