TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 25 , 2021 1279 days 627 0
  • மாநில அந்தஸ்து பெற்று ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு,  தற்பொழுது முதல் முறையாக நாகலாந்து மாநில சட்டமன்றத்திற்குள் தேசிய கீதமானது பாடப் பட்டு உள்ளது.
    • நாகலாந்து மாநிலமானது 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று மாநில அந்தஸ்தைப் பெற்று இந்திய ஒன்றியத்தின் 16வது மாநிலமாக உருவடுத்தது.
  • காகிதமற்ற முறையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதலாவது இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்