மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் சமீபத்தில் காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் விவாதத்தில் முதன்முறையாக சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினார்.
இவர் சுக்லா யஜுர் வேதத்திலிருந்து சமஸ்கிருதப் பாடலுடன் உரையாற்றினார்.