உத்தரப் பிரதேச மாநிலமானது பரேலியில் அதன் 8வது விமான நிலையத்தைப் பெற்றுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களைக் கொண்டுள்ள முதலாவது மாநிலமாக இது உருவெடுத்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவரான தாமஸ் பச் அவர்கள் போட்டி ஏதுமின்றி இரண்டாவது முறையாக அப்பதவிக்கு வெற்றி பெற்றுள்ளார். இவர் 2025 ஆம் ஆண்டு வரை இப்பதவியில் இருப்பார்.
இணையவழியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் தகுதியுள்ள 94 வாக்குகளில் 93 வாக்குகளை இவர் பெற்றார்.