தமிழகத்தைச் சேர்ந்த சதலவாதா ஆனந்த பவானி தேவி, ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கணை ஆவார்.
ஹங்கேரி உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பினை இவர் பெற்று உள்ளார்.
இந்தியாவிற்கு அதிகளவில் எண்ணெய் வழங்கும் இரண்டாவது நாடு எனும் நிலையில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஈராக் இந்தியாவிற்கு எண்ணெய் வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது.