TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 17 , 2021 1259 days 651 0
  • தமிழகத்தைச் சேர்ந்த சதலவாதா ஆனந்த பவானி தேவி, ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கணை ஆவார்.
    • ஹங்கேரி உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பினை இவர் பெற்று உள்ளார்.
  • இந்தியாவிற்கு அதிகளவில் எண்ணெய் வழங்கும் இரண்டாவது நாடு எனும் நிலையில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ஐக்கிய அமெரிக்க நாடுகள் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
    • ஈராக் இந்தியாவிற்கு எண்ணெய் வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்