சமீபத்தில் தாய்வான் நாடானது டிவிட்டரில் “Freedom pineapple” எனும் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
தாய்வானிலிருந்து சீனாவிற்கு அன்னாசிப் பழங்களை இறக்குமதி செய்வது மீதான தடைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இது தொடங்கப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசமானது, மாநிலத்தின் முதல் அலுவல்சார் சுதேசி மொழி மற்றும் அறிவு அமைப்புப் பள்ளியான “நியூபு நைவ்காம் யேர்கோ” (Nyubu Nyvgam Yerko) என்ற பள்ளியினைத் திறந்து வைத்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முறை டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரான சரத் கமல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான முதல் இந்தியர் ஆவார்.