TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 27 , 2021 1249 days 590 0
  • செயல்திட்டச் சேவைகளுக்கான ஐ.நா. அலுவலகம்  மற்றும் டென்மார்க் அரசுடன் ஜல்சக்தி அமைச்சகமானது ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
    • இது ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்திலுள்ள பந்தேல்கண்ட் மற்றும் விந்திய பகுதிகளைச் சேர்ந்த  நீர்ப் பற்றாக்குறையைக் கொண்டுள்ள 11 மாவட்டங்களுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பினை வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் ஆகும்.
  • ஜோ பிடனின் நிர்வாகமானது இந்தியாவுடனான உள்நாட்டுப் பாதுகாப்புப் பேச்சு வார்த்தையினை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
    • இந்தப் பேச்சுவார்த்தையானது முந்தைய டெனால்டு ட்ரம்ப் ஆட்சியின் போது நிறுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்