TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 5 , 2021 1149 days 494 0
  • “Nathuram Godse : The True Story of Gandhi’s Assassin” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகமானது மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தவால் குல்கர்னி என்பவரால் எழுதப் பட்டது ஆகும்.
    • இது 2022 ஆம் ஆண்டில் பான் மேக்மில்லன் இந்தியா என்ற பதிப்பகத்தினால் வெளியிடப் படும்.
  • இந்தியாவின் வெளிநாட்டுக் கடனானது கடந்த ஆண்டிலிருந்து 11.5 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 570 பில்லியன் டாலராக உள்ளது.
    • கடந்த ஆண்டு 20.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கிடையேயான விகிதமானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 21.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்