TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 20 , 2021 1102 days 531 0
  • 15 வயதான இளம் வயது இந்திய கிராண்ட் மாஸ்டர் ரௌனக் சத்வானி இத்தாலியில் நடைபெற்ற 19வது ஸ்பிலிம்பெர்கோ ஓபன் செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
    • ரௌனக் சத்வானி நாக்பூரைச் சேர்ந்தவராவார்.
  • ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் அம்ருல்லா சாலே தன்னைத் தன்னை ஆப்கானிஸ்தானின் சட்டமுறையிலான தற்காலிக அதிபராக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்