TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 3 , 2021 1088 days 541 0
  • இலங்கையிலுள்ள தனியார் வங்கிகளில் நிதிசார் இறக்குமதிகளுக்கான அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததானால் நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நடைபெற்று வரும்  டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டிகளில் P1 ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர் சிங் ராஜ் அதானா வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
    • சீனாவைச் சேர்ந்த சாவ் யாங் மற்றும் ஹூவாங் சிங் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்