Paytm என்ற பணவழங்கீட்டு வங்கி நிறுவனமானது டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனக் கழகத்துடன் இணைந்து நாட்டின் முதல் FastTag அடிப்படையிலான மெட்ரோ வாகன நிறுத்த வசதியை நிறுவியுள்ளது.
தெலுங்கானா அரசானது காலோஜி நாராயண ராவ் அவர்களின் 100வது பிறந்த நாளான செப்டம்பர் 09 ஆம் தேதியினை “தெலுங்கானா மொழி தினமாக” அறிவித்து உள்ளது.