TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 3 , 2021 1027 days 605 0
  • முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் குழந்தைகளின் பெற்றோர்களின் வயது வரம்பினை உயர்த்தி தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
    • அதன் படி வயது வரம்பானது 35 வயதிலிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்