தனது S-400 ரக ஏவுகணை வகை அமைப்பை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தொடங்கி உள்ளது.
S-400 ரக ஏவுகணையானது உலகளவில் மிகவும் மேம்பட்ட வான்வழிப் பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது.
காப்பீட்டுத் துறை மற்றும் பங்குதாரர்கள் நிறுவனங்களின் பகுதி நிதி மற்றும் உள்ளார்ந்த கருணை சார்ந்த பங்களிப்புகளுடன் கூடிய பத்து உலகளாவிய நிறுவனங்கள் COP26 மாநாட்டில் உலகளாவிய நெகிழ்திறன் குறியீட்டு முன்னெடுப்பு என்பதினைத் தொடங்கியுள்ளன.
இந்தக் குறியீட்டு முன்னெடுப்பானது, அனைத்துத் துறைகள் மற்றும் புவியியல் பகுதிகளில் நெகிழ்திறனை மதிப்பிடுவதற்கான ஒரு உலகளாவிய நிலையான மாதிரியை வழங்கும்.