TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 2 , 2021 998 days 550 0
  • இந்தியக் கடற்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக வேண்டி பிரத்தியேகமாக நடத்தப் பட்ட முதலாவது கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றன.
    • இந்த மாநாட்டின்போது இந்தியப் பெருங்கடலில் இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னணி கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே பயிற்சிகள் நடத்தப்பட்டன.
  • கம்பிவடப் போக்குவரத்தினை (ropeway service) ஒரு பொதுப் போக்குவரத்து சேவையாக தொடங்க உள்ள முதல் இந்திய நகரம் வாரணாசி ஆகும்.
    • திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கம்பிவடப் போக்குவரத்து வசதியானது காண்ட் ரயில்வே நிலையம் (வாரணாசி சந்திப்பு) முதல் தேவாலய சதுக்கம் (கொடௌலியா) வரை அமைக்கப்பட உள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்