தியாகிகள் (martyrs) எனப் பெயரிடும் ஒரு முறையானது அதிகாரப்பூர்வப் பெயரிடும் முறை என்ற வகையில் இந்திய நாட்டில் இல்லை என ஒன்றிய உள்துறை விவகாரங்கள் அமைச்சகமானது மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான அக்கறை காரணமாக பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உத்திசார் முறையில் புறக்கணித்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கனடாவும் இணைந்துள்ளது.