கோவாக்சின் மருந்தினை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனமானது, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியினை செலுத்துவதற்காக என்று அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.
ஹரியானா மாநில அரசானது சமீபத்தில், தனது கலால் வரி சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொண்டது.
இந்த மாநிலத்தில் மது அருந்துவதற்கும், மது வாங்குவதற்கும் அல்லது அதை விற்பனை செய்வதற்குமான ஒரு சட்டப்பூர்வ வயதினை 25 வயதில் இருந்து 21 வயதாகக் குறைப்பதற்கு இந்தத் திருத்தம் வழி வகுக்கிறது.