TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 7 , 2022 962 days 510 0
  • ஏர்டெல் பணவழங்கீட்டு வங்கியானது, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 2வது அட்டவணையின் கீழ் ஒரு பட்டியலிடப்பட்ட வங்கியாக இந்திய ரிசர்வ் வங்கியினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    • இதன் மூலம், இந்த வங்கியானது, அரசாங்கத்திற்குச் சில சேவைகளை வழங்கிட முடியும்.
  • ஒடிசாவின் கஞ்சம் மாவட்டமானது, அம்மாநிலத்தில் குழந்தைத் திருமணம் இல்லாத முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கஞ்சம் மாவட்டமானது, இந்தச் சாதனையை எட்டுவதற்காக வேண்டி நிர்பயா கதி (அச்சமற்ற அரும்புகள்) எனும் திட்டத்தைத் தொடங்கியது.
  • ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் டாலர்களாகும்.
    • இந்த மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனமாக இது மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்