TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 8 , 2022 960 days 506 0
  • இந்தியாவின் முதலாவது காகிதமற்ற நீதிமன்றமாக கேரள உயர்நீதிமன்றம் மாற உள்ளது.
    • உச்சநீதிமன்ற நீதிபதி D.Y. சந்திரசூட், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று ஸ்மார்ட் (திறன்மிகு) நீதிமன்ற அவைகளைத் தொடங்கி வைத்தார்.
  • சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவில் இணைந்த 102வது நாடாக ன்டிகுவா மற்றும் பார்படா ஆகியவை மாறியுள்ளது.
    • இந்திய உயர் ஆணையர் டாக்டர் J. ஸ்ரீனிவாஸ் என்பவரின் முன்னிலையில் ன்டிகுவா மற்றும் பார்படா ஆகியவை சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவில் சேர்க்கப் பட்டுள்ள.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்